Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸார் புதிய நடவடிக்கை

பாதுகாப்பு அச்சுறுத்தலினால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

அகில இலங்கை கலாசாரப் போட்டியில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவி அனூப் முதலிடம் பெற்று சாதனை

அகில இலங்கை முஸ்லிம் பாடசாலைகளுக்கிடையிலான கலாசாரப் போட்டியில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவி அனூப் அரபு எழுத்தணியில் முதலிடம் பெற்றார்.

Read More

சிறந்த மாணவர்களை கௌரவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

ACMC கட்சியின் ஏற்பாட்டில் 3A மற்றும் 9A பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்படும் ASSAD Inspire Awards 2025 விழா கொழும்பில் நடைபெற்றது.

Read More

அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கான புதிய இயக்குநர் சபை அறிவிப்பு

அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் இயக்குநர் சபைக்கான தேர்தல் இன்று நடைபெற்றதுடன் 9 புதிய நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Read More

இன்று பிற்பகல் அம்பாறை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

இன்று பிற்பகல் சில மாகாணங்களில் இடியுடன் மழை பெய்யலாம், மின்னல் மற்றும் பலத்த காற்று அபாயத்துக்கு முன்னெச்சரிக்கை அவசியம்.

Read More

நிந்தவூர் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் தவிசாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்

நிந்தவூர் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் கட்சி உறுப்பினர் பதவியை இழந்ததால் தவிசாளர் பதவியை இழந்தார்.

Read More

இன்று நள்ளிரவு முதல் பெற்றோல் விலை குறைவு, டீசல் விலை உயர்வு

இன்று நள்ளிரவு முதல் இலங்கையில் பெற்றோல் 5 ரூபா குறைந்து 294ரூபா, டீசல் 5 ரூபா உயர்ந்து 318 ரூபா என நிர்ணயம் செய்யப்பட்டது.

Read More

குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது

குச்சவெளி பிரதேச சபைத் தவிசாளர் 5 லட்சம் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டார்.

Read More

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க சபாநாயகரும் பொலிஸ் மாஅதிபரும் இணக்கம்

பாதுகாப்பு கோரும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க சபாநாயகரும் பொலிஸ் மாஅதிபரும் இணக்கம் தெரிவித்ததாக ஜகத் விதானகே கூறினார்.

Read More

99 மில்லியன் ஊழல் குற்றச்சாட்டில் ஹுஸைன் அஹமட் பஹிலா கைது

ஹுஸைன் அஹமட் பஹிலா 99 மில்லியன் நட்டம் ஏற்படுத்திய ஊழல் குற்றச்சாட்டில் இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.

Read More