Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

உள்நாட்டு செய்திகள்

ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இலங்கை அணி

ஆசியக் கிண்ணத்தின் 11ஆவது போட்டியில், ஆப்கானிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி பிரமாண்ட வெற்றி பெற்றது.

Read More

திருகோணமலை கடற்கரையில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம்

திருகோணமலை கடற்கரைக்கு அருகே கடலில் 3.9 ரிக்டர் நிலநடுக்கம்; சுனாமி அபாயமில்லை என்று பேரிடர் முகாமைத்துவ மையம் அறிவித்தது.

Read More

மூன்று நாடுகளுக்கு தலையிடியாக மாறியுள்ள இன்றையப் போட்டி

ஆசியக் கிண்ண T20 போட்டியில் இன்று அபுதாபியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் மோதுகின்றன. சூப்பர் 4 தகுதி தீர்மானிக்கும் முக்கியப் போட்டி.

Read More

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சொத்து விவரங்கள் வெளியீடு

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் ஜனாதிபதி அனுரகுமார, பிரதமர் ஹரினி சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Read More

NPP அரசாங்க அமைச்சர்களின் சொத்து விபரங்கள் வெளியீடு

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வெளியிட்ட NPP அமைச்சர்களின் சொத்து விவரங்கள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது

Read More

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உடனடியாகத் தீர்க்கப்படும்- தவிசாளர் உவைஸ் உறுதி

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 3ஆவது அமர்வில் மக்களின் தேவைகள் குறித்து விரிவான விவாதமும் குறைகளை தீர்க்க தவிசாளர் உறுதி

Read More

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் ரத்து சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில்

அரசாங்கம் எம்.பி.க்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்யும் சட்டமூலம் தயாரிப்பு. மாதம் 23.5 மில்லியன் செலவால் கடும் விவாதம் எழுந்துள்ளது.

Read More

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்றும் நாளையும் சுகயீன விடுப்பு போராட்டம்

இலங்கை மின்சார சபை பிரிப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 21,800 ஊழியர்கள் இரண்டு நாள் சுகயீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Read More

பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களின் நினைவேந்தல் நிந்தவூரில் விமரிசையாக நடைபெற்றது

நிந்தவூரில் பெருந்தலைவர் அஷ்ரப் 25ஆவது நினைவேந்தல் விமரிசையாக நடைபெற்றது. ஹக்கீம், அதாஉல்லா பங்கேற்றனர்.

Read More

பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 25ஆவது நினைவேந்தல் நிகழ்வு அட்டாளைச்சேனையில் சிறப்பாக நடைபெற்றது

அட்டாளைச்சேனையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகர் எம்.ஹெச்.எம். அஷ்ரப் அவர்களின் 25வது ஆண்டு கத்தமுல் குர்ஆன், துஆப் பிரார்த்தனை நடைபெற்றது.

Read More