Top News
| கல்முனை காதி நீதிபதி இலஞ்சம் வாங்கிய வழக்கில் மனைவியுடன் சேர்ந்து பிடிபட்டார் | | அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் | | அட்டாளைச்சேனை இளைஞர்கள் தேசிய தொழில் விருதுகள் மூலம் நாட்டின் கவனத்தை ஈர்த்தனர் |
Aug 18, 2025

உள்நாட்டு செய்திகள்

கோறளைப்பற்று பிரதேச செயலகங்கள் இன்னும் வர்த்தமானி அறிவித்தலில் பிரகடனம் செய்யப்படவில்லை – கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்

கோறளைப்பற்று செயலகங்கள் 25 ஆண்டுகளாக இயங்கினும், இன்னும் வர்த்தமானி அறிவிப்பில் பிரகடனம் செய்யப்படவில்லை – ஹிஸ்புல்லாஹ்.

Read More

பொத்துவில் கல்வி வலயத்தினை அமைப்பதற்கு பிரதமர் கோரிய ஆவணங்களை உதுமாலெப்பை எம்பி பிரதமரிடம் நேரில் கையளித்தார்

பொத்துவில் கல்வி வலயம் கோரிக்கைக்கு ஆதரவு; பரிந்துரை கடிதம் உதுமாலெப்பையால் பிரதமரிடம் நேரில் கையளிக்கப்பட்டது.

Read More

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் நடைபெற்ற மாணவர் தலைமைகளுக்கு சின்னம் சூட்டும் விழாவில் 67 மாணவர்கள் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.

Read More

ஊழல் குற்றச்சாட்டில் அரசியல்வாதிகள் உட்பட 63 பேர் இதுவரை கைது – பிரதமர்

2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 7 அரசியல்வாதிகள் உட்பட 63 பேர் கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் கைது

Read More

இடமாற்றப் பட்டியலுக்கு தீர்வு இல்லையெனில் நாடு தழுவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு

இடமாற்றப் பட்டியலில் தீர்வு இல்லையெனில், ஆகஸ்ட் 11 முதல் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு செய்வோம் என வைத்தியர்கள் எச்சரிக்கை.

Read More

அட்டாளைச்சேனை டீபி ஜாயா வித்தியாலய மாணவர்களுக்கு திரவப்பால் நுகர்வின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு

அட்டாளைச்சேனையில் மாணவர்களுக்கு திரவப்பால் நுகர்வின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

Read More

தரம் 5 மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் இன்றுடன்(06) தடை

தரம் 5 புலமைப்பரிசலை முன்னிட்டு ஆகஸ்ட் 6 (இன்று)முதல் மேலதிக வகுப்புகள் தடை; பரீட்சை ஆகஸ்ட் 10 ஞாயிறன்று நடைபெறும்.

Read More

பல மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றிய விளக்குகளுக்கு அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்தில் கெளரவம்

அட்டாளைச்சேனையில் ஓய்வு பெற்ற அதிபர்களின் சேவையை போற்றும் விழா “வெளிச்சம் பரப்பிய விளக்குகள்” எனும் கருப்பொருளில் நடைபெற்றது.

Read More

முழுமை பெறாத காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரனைகள் – சர்வதேசமயமாகப்பட வேண்டும் – ரவூப் ஹக்கீம்

ரவூப் ஹக்கீம், காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை சர்வதேச விசாரணையாக மாற்ற வேண்டுமென ஷுஹதாக்கள் தினத்தில் வலியுறுத்தினார்.

Read More