Top News
| சிறிய மற்றும் கனரக வாகனங்களில் பயணிக்கும் அனைவரும் இருக்கைப் பட்டி அணிய வேண்டும் | | இலங்கையில் வாட்ஸ்அப் ஹேக்கிங் மோசடி அதிகரிப்பு: பொது மக்களுக்கு எச்சரிக்கை | | மோட்டார் வாகன திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நிஷாந்த வீரசிங்க உள்ளிட்ட மூவர் விளக்கமறியல் |
Jul 2, 2025

உள்நாட்டு செய்திகள்

இன்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு

அம்பாறை மாவட்ட உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாணம் இன்று அட்டாளைச்சேனையில் லொயிட்ஸ் மண்டபத்தில் நடைபெறுகிறது.

Read More

ஹர்ஷன சூரியப்பெரும பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா

ஹர்ஷன சூரியப்பெரும பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா

Read More

இவ் அரசாங்கம் ஈரான் விடயத்தில் இரட்டை நிலைப்பாட்டில் செயற்படுகிறது.

ரிஷாட் பதியுதீன், இஸ்ரேலை ஆதரிக்கும் அரசாங்கம் மீது கண்டனம் என வலியுறுத்தினார்.

Read More

2025ஆம் ஆண்டு முதல் 6 மாதங்களில் வீதி விபத்தில் 2,000 உயிரிழப்பு

2025 முதல் 6 மாதங்களில் மட்டும் இலங்கையில் வீதி விபத்தில் 2,000 பேர் உயிரிழந்துள்ளனர். 7,152 பேர் காயமடைந்துள்ளனர் என காவல்துறை தரவுகள் தெரிவிக்கின்றன.

Read More

இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்ட சீனர்கள்

இணையவழி குற்றச் செயல்களில் ஈடுபட்ட 85 சீன குடியினர்கள் விசேட விமானம் மூலம் இலங்கையிலிருந்து நாடுகடத்தப்பட்டனர் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பிலான அறிவிப்பு 

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை 2029க்கு பிறகு நடைபெறும் தொடர்பில் 2028ல் குழு நியமிக்க திட்டமுள்ளதாக கல்வி பிரதியமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Read More

பேருந்து கட்டண திருத்தத்தை ஒத்திவைக்குமாறு கோரிக்கை

ஈரான்-இஸ்ரேல் போர் சூழ்நிலை காரணமாக எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், பேருந்து கட்டண திருத்தத்தை ஒத்திவைக்குமாறு கெமுனு விஜேரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

Read More

இலங்கைக்கு 14,000 கார்கள் இறக்குமதி

பெப்ரவரி 1 முதல் 14,000 கார்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில், ரூ.165 பில்லியன் வருவாய் அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது. இறக்குமதிகள் வழமை போலவே தொடருகின்றன.

Read More

அம்பாறை மாவட்டத்தில் 27½ ஏக்கர் கரும்பு தீக்கிரை – பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு

அம்பாறை விவசாயிகளின் 27½ ஏக்கர் கரும்பு தீக்கிரை; நஷ்டஈடு மறுக்கப்பட்டதால், அரச நடவடிக்கையை உதுமாலெப்பை வலியுறுத்தினார்.

Read More

அருகம்பேவில் சட்டத்திற்கு முரணாக அமைந்துள்ள இஸ்ரேலிய நிறுவனத்தை உடனடியாக அகற்றவும்

இஸ்ரேல் நிறுவனத்தால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட அருகம்பே பகுதியில் அமைதி குலைந்து, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

Read More