Top News
| பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட அட்டாளைச்சேனை அல் இபாதா கலாசார மன்றத்தின் 15வது வருட இப்தார் நிகழ்வு | | QR பதிவு சிக்கலின் தீர்வுக்கு 0760001919 எனும் வட்ஸப் இலக்கம் அறிமுகம் | | எரிபொருள் விநியோகத்தில் மாற்றம் – வாகன இலக்க எண் படி எரிபொருள் வழங்க நடவடிக்கை |
Mar 18, 2026

உள்நாட்டு செய்திகள்

டேட்டிங் செயலி மூலம் ஏமாற்றி நிர்வாண வீடியோவால் மிரட்டிய 5 பேர் கைது

பாணந்துறையில் டேட்டிங் செயலி மூலம் ஒருவர் ஏமாற்றப்பட்டு, பணம் மற்றும் சொத்துகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்

Read More

தவிசாளர் முஷாரப்பின் தலைமையில் புத்துயிர் பெறும் செங்காமம் புதிய நீர்வழங்கல் திட்டம்

செங்காமம் பகுதியில் PSDG–2025 திட்டத்தின் கீழ் நீர்வழங்கல் செயற்பாடு விரிவாக்கம்; புதிய நீர்க்குழாய் பதிப்பு பணிகள் தொடக்கம்.

Read More

அஷ்ரஃபின் மரணம் முதல் ஈஸ்டர் தாக்குதல் வரை: சர்ஜுன் நூல்கள் வெளியீடு

சர்ஜுன் ஜமால்தீனின் மூன்று முக்கிய நூல்கள் அக்கரைப்பற்றில் வெளியிடப்பட்டன. விழாவில் பலர் கலந்துகொண்டு கருத்துரைத்தனர்.

Read More

மாகாண சபைத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் ஆரம்பம்

2025 மாகாண சபைத் தேர்தலுக்கான அரசாங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சட்டமுறை, பேச்சுவார்த்தை வழியே தீர்வுகள் தேடப்படுகின்றன.

Read More

மாணவர்களிடம் பணம் அறவிடும் அரச பாடசாலைகள் மீது விசாரணைகள் தீவிரம்

அரச பாடசாலைகளில் மாணவர்களிடம் நிதி வசூலிக்கப்படுவதாக முறைப்பாடுகள் எழுந்ததால், , விசாரணை குழு நியமிக்கப்படுகிறது – அமைச்சர்.

Read More

தவிசாளர் முஷாரப்பின் தலைமையில்  புத்துயிர் பெறும் கோமாரி உச்சிமலை வீதி

பொத்துவில் PSDG–2025 திட்டத்தில் கோமாரி உச்சிமலை வீதி பணிகள் இன்று தவிசாளர் முஷாரப் தலைமையில் உத்தியோகபூர்வமாக தொடங்கின.

Read More

கம்பஹா மாவட்டத்தில் இன்று 12 மணி நேர நீர் துண்டிப்பு

சபுகஸ்கந்த மின் நிலைய பராமரிப்பால், கம்பஹா மாவட்டத்தில் இன்று 12 மணிநேர நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

Read More

அட்டாளைச்சேனையில் போதைப்பொருள் விற்பனை: இரட்டையர்கள் உட்பட மூவர் கைது

அட்டாளைச்சேனையில் ரகசிய தகவலுக்கு அமைய 100 கிராம் ஐஸ் வைத்திருந்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

Read More

பொத்துவில் முன்னாள் பிரதித் தவிசாளர் ஏ.பதுர்கானின் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.

பொத்துவில் முன்னாள் பிரதித் தவிசாளர் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஏ.பதுர்கானின் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டது;

Read More

செம்மணி புதைகுழியில் 47 எலும்புகள் கண்டுபிடிப்பு-12வது நாள்

செம்மணியில் அகழ்வுப் பணி 12வது நாளாக நடைபெறுகிறது. இதுவரை 47 எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, சான்றுகள் தொடரும்

Read More