Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

உள்நாட்டு செய்திகள்

மாணவர்களை இலக்கு வைக்கும் போதைப்பொருளை ஒழிக்க பாடசாலைகளில் மோப்ப நாய்கள்

பாடசாலைகளில் போதைப்பொருள் பரிசோதனைக்காக மோப்ப நாய்களின் உதவி வழங்க நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளன

Read More

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – பாடசாலையின் மூன்றாம் தவணைக்குரிய முதலாம் கட்டம் நாளையுடன் நிறைவு

அரச பாடசாலைகளின் மூன்றாம் தவணை நவம்பர் 07ல் நிறைவு. தமிழ், சிங்கள, முஸ்லிம் பாடசாலைகளின் ஆரம்பம் குறித்து புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டது.

Read More

இலங்கையில் தொழுநோயை ஒழிக்க தேசிய தொழுநோய் மாநாடு ஆரம்பம்

இலங்கையில் தொழுநோயை முழுமையாக ஒழிக்க 10 ஆண்டு செயல் திட்டம் வெளியிடப்பட்டது. ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் தேசிய தொழுநோய் மாநாடு ஆரம்பம்.

Read More

கணவனும் மகனும் போதைப்பொருள் வழக்கில் சிக்கியதால் பேலியகொடை என்.பி.பி பெண் உறுப்பினர் இராஜினாமா

போதைப்பொருள் குற்றச்சாட்டில் கணவர், மகன் சிக்கியதால் பேலியகொடை என்.பி.பி பெண் உறுப்பினர் திஸ்னா நிரஞ்சலா குமாரி பதவியை இராஜினாமா செய்தார்.

Read More

பல பிரதேசங்களை தாக்கப்போகும் மின்னல் குறித்து எச்சரிக்கை

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படும் வாய்ப்பு குறித்து திணைக்களம் இன்று இரவு வரை எச்சரிக்கை.

Read More

வருமான வரி சமர்ப்பிக்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை 

2024/2025 வருமான வரி விபரத்திரட்டுகள் நவம்பர் 30க்குள் இணையவழியில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்; தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Read More

உயர் இரத்த அழுத்த கட்டுப்பாட்டுக்கான புதிய மருந்து கண்டுபிடிப்பு

உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த புதிய மாத்திரை கண்டுபிடிப்பு. இது பக்கவாதம் ஏற்படும் ஆபத்தை 60% வரை குறைக்கிறது.

Read More

அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக சரீப் , உப தலைவராக ஹனீன் தெரிவு

அட்டாளைச்சேனை கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக ஏ.பீ.எம். சரீப் தெரிவு. மக்கள் நலனுக்காக செயல்படும் புதிய தலைமைக்கு மக்களின் ஆதரவு.

Read More

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு சென்ற ரயில் விபத்து –ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு சென்ற புலத்திசி இன்டர்சிட்டி ரயில் வல்பொலையில் முச்சக்கர வண்டியுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

Read More

நீண்ட காலமாக நிலவி வந்த இறக்காமம் நாவலடி காணிப் பிரச்சினைக்குத் தீர்வு

இறக்காமம் நாவலடி வட்டையில் நீண்டகாலமாக நிலவி வந்த காணி பிரச்சினைக்கு தீர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Read More