Top News
| கல்முனை காதி நீதிபதி இலஞ்சம் வாங்கிய வழக்கில் மனைவியுடன் சேர்ந்து பிடிபட்டார் | | அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் | | அட்டாளைச்சேனை இளைஞர்கள் தேசிய தொழில் விருதுகள் மூலம் நாட்டின் கவனத்தை ஈர்த்தனர் |
Aug 18, 2025

உள்நாட்டு செய்திகள்

அட்டாளைச்சேனையில் நாளை நீர் விநியோகம் தடை

அட்டாளைச்சேனையில் நாளை அவசர திருத்த பணிகள் காரணமாக குடிநீர் விநியோகம் தடைப்படும். பொதுமக்கள் நீரை சேமிக்க வேண்டும்.

Read More

ஒலுவில் பாலம் தாண்டியவுடன் முச்சக்கரவண்டி வயலுக்குள் பாய்ந்தது

ஒலுவிலில் முச்சக்கரவண்டி கட்டுப்பாடு இழந்து வயலுக்குள் கவிழ்ந்தது; நான்கு பிள்ளைகள் உட்பட அனைவரும் காயமடைந்தனர்.

Read More

அடுத்த 36 மணி நேரத்தில்  பல மாகாணங்களில் பரவலான மழை

அடுத்த 36 மணி நேரத்தில் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்; மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்.

Read More

சுற்றுலா பயணிகள் விமான நிலையத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் பெறும் வசதி

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக பண்டாரநாயக்க விமான நிலையத்தில் சாரதி அனுமதி வழங்கும் சேவை இன்று தொடங்கியது.

Read More

இன்று நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

இன்று பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்; பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறது.

Read More

முஸ்லிம் காங்கிரஸின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான இருநாள் செயலமர்வு ஆரம்பம்

SLMC உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான இருநாள் பயிற்சி முகாம் மட்டக்களப்பில், ரவூப் ஹக்கீம் தலைமையில் ஆரம்பமாகியது.

Read More

அட்டாளைச்சேனை திண்மக்கழிவு சேகரிப்பு முகாமைத்துவ நிலையத்தில் தீ விபத்து

அட்டாளைச்சேனை திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் ஏற்பட்ட தீயை அதிகாரிகள், ஊழியர்கள், இளைஞர்கள் ஒத்துழையக் கட்டுப்படுத்தினர்;

Read More

தவிசாளர் உவைஸினால் அட்டாளைச்சேனையில் திறந்து வைக்கப்பட்ட AZAAZ Rice Stores

AZAAZ Rice Stores அட்டாளைச்சேனையில் திறக்கப்பட்டது. பொதுமக்கள், வியாபாரிகள் கலந்துகொண்டனர். தரமான சேவைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Read More

முட்டைகளை கழுவுவதனால் உண்டாகும் ஆபத்துகள்

முட்டைகளை கழுவும் போது கிருமிகள் உள்ளே சென்று நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை.

Read More

தில்லையாறு வாய்க்கால் புனரமைப்புத் திட்டத்தினை நிதி இருந்தும் இரண்டாண்டுகளாக இழுத்தடிப்பு செய்வதாக உதுமாலெப்பை எம்.பி. குற்றச்சாட்டு

தில்லையாறு வாய்க்கால் புனரமைப்பு திட்டம் இரண்டு ஆண்டுகளாக தாமதம், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன, நடவடிக்கை எடுக்க உதுமாலெப்பை எம்பி கோரிக்கை.

Read More