Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

உள்நாட்டு செய்திகள்

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள் தரப்படுத்தல் இவ்வாறுதான் கணிப்பிடப்படுகிறது

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயற்பாடுகளை புள்ளிகள் நியதிகளின் அடிப்படையில் மதிப்பிட்டு, thelivu.net தரவரிசை வெளியிட்டுள்ளது.

Read More

ஐ.நா. பொதுச்சபையில் பங்கேற்க அமெரிக்கா செல்கிறார் ஜனாதிபதி

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க 22ஆம் திகதி அமெரிக்காவுக்கும், 26ஆம் திகதி ஜப்பானுக்கும் விஜயம் செய்து பல்வேறு சந்திப்புகளில் பங்கேற்கிறார்.

Read More

தலை, கைகள், கால்கள் இல்லா சடலம் கரை ஒதுங்கியது

மாரவில முது கட்டுவ கடற்கரையில் தலை, கைகள், கால்கள் இன்றி அடையாளம் தெரியாத சடலம் கரையொதுங்கியது. பொலிஸார் விசாரணை மேற்கொள்கின்றனர்.

Read More

அடுத்த வருடம் முதல் உரிய காலத்தில் பரீட்சைகள் நடைபெறும்

கல்வி அமைச்சு 2026 க.பொ.த பரீட்சைகள் உரிய காலத்தில் நடைபெறும் என அறிவித்தது; உ/த ஆகஸ்டில், சா/த டிசம்பரில் நடத்தப்படும்.

Read More

கடந்த 24 மணித்தியாலங்களில் 3700க்கு மேற்பட்டோர் கைது

நேற்றைய நாடளாவிய சுற்றிவளைப்பில் காவல்துறை 3,709 பேரை கைது செய்தது; 26,985 பேரிடம் சோதனை, 33 பேர் வாகன குற்றச்சாட்டில் சிக்கினர்.

Read More

பாலஸ்தீன மக்களின் அரச உரிமைக்கு இலங்கை ஆதரவு

பாலஸ்தீன இரு நாடுகள் தீர்வை ஆதரிக்கும் ஐ.நா. தீர்மானத்தை இலங்கை வரவேற்றது; 142 நாடுகள் ஆதரவு, 10 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.

Read More

பேருந்துகளை அலங்கரிக்கும் சட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது

பேருந்துகளை அலங்கரிக்கவும், பாகங்கள் பொருத்தவும் வழங்கப்பட்ட சட்ட அனுமதி சுற்றறிக்கை, 2025 செப்டம்பர் 9ஆம் திகதி முதல் ரத்து செய்யப்பட்டது.

Read More

நுரைச்சோலை சுனாமி வீடுகளை மக்களுக்கு வழங்குவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இப்போது எங்கே?

நுரைச்சோலை சுனாமி வீடுகள் 20 ஆண்டுகளாக மக்களுக்கு வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் துயரத்தில் வாழ்கின்றனர்.

Read More

அட்டாளைச்சேனை,நிந்தவூர் கடற்கரையோரங்களில் சிதிலமடைந்து காணப்படும் மண்ணெண்ணெய் நிரப்பு நிலையங்களை செயற்படுத்தவும்

அட்டாளைச்சேனை, நிந்தவூர் கடற்கரையில் சேதமடைந்து காணப்படும் மண்ணெண்ணை நிரப்பு நிலையங்களை புனரமைத்து இயக்க உதிமாலெப்பை எம்பி கோரிக்கை, அரசு நடவடிக்கை உறுதி.

Read More

பாடசாலை மாணவர்களை ஏற்றும் வாகனங்களுக்கு புதிய விதிமுறைகள்

பாடசாலை வாகன விபத்துகள் அதிகரித்துள்ள நிலையில், மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு புதிய விதிமுறைகள் அறிவித்துள்ளது.

Read More