Top News
| நிந்தவூர் பிரதேச சபை தவிசாளராக ACMCயின் ஏ. அஸ்பர் தெரிவு- மாயாஜாலம் நிகழ்த்தும் பிரதேச சபை உறுப்பினர்கள் | | அட்டாளைச்சேனை பிரதேச சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வசம்! | | கட்சி எடுக்கும் தீர்மானத்திற்கு தாங்கள் உடன்படுகிறோம்- ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை உறுப்பினர்கள் |
Jul 2, 2025

உள்நாட்டு செய்திகள்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் குடும்பத்தினர் பிணையில் விடுவிப்பு

நிதி தூய்தாக்கல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகளை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Read More

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு பல விமான சேவைகள் இரத்து

இந்தோனேசியா புளோரஸில் மவுண்ட் லெவோடோபி எரிமலை வெடிப்பால், பாலி விமான நிலையத்திலிருந்து பல்வேறு சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

Read More

பாராளுமன்ற அமர்வு நாளை வரை ஒத்திவைப்பு

ஈரான் – இஸ்ரேல் மோதலின் தாக்கங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, நாடாளுமன்ற அமர்வு நாளை காலை 9.30 வரை ஒத்திவைக்கப்பட்டது.

Read More

டிஜிட்டல் மறுசீரமைப்பு திட்டம் குறித்து ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல்

அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் கீழ், வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சேவைகள் விரைவில் ஆன்லைனாக மாற்றப்பட உள்ளன. பயனாளி நட்பு முறைகள் அறிமுகமாகவுள்ளன.

Read More

மக்கள் வங்கியின் 2024 வருடாந்த அறிக்கை ஜனாதிபதிக்கு கையளிப்பு

மக்கள் வங்கியின் 2024 வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் அதன் தலைவர் நாரத பெர்னாண்டோவால் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது.

Read More

இறக்காம பிரதேசத்தின் தனியான நீதிமன்ற விவகாரம் விரைவில் முடிவுக்கு

இறக்காம நீதிமன்ற கோரிக்கையை எம்.பி. உதுமாலெப்பை முன்வைத்தார்; அமைச்சர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Read More

மத்திய கிழக்கு மோதல் காரணமாக மசகு எண்ணெய் விலை உயர்வு

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக, உலக சந்தையில் WTI மற்றும் Brent எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன. இயற்கை எரிவாயு விலை வீழ்ந்துள்ளது.

Read More

ஜனாதிபதி மன்னிப்பில் விடுவிக்கப்பட்ட கைதிகளில் மோசடி விவகாரம் நீதித்துறைக்கே சவால்

ஜனாதிபதி மன்னிப்பில் கைதிகள் விடுதலை தொடர்பான மோசடிக்கு எதிராக கடும் எதிர்ப்பு, விசாரணை தீவிரம்.

Read More

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளும், எம்.பி.க்களின் ஓய்வூதியச் சட்டங்களும் இரத்து

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் எம்.பி.க்களின் உரிமைகள், ஓய்வூதியங்கள் இரத்துச் செய்ய அமைச்சரவை புதிய சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது.

Read More

நாட்டில் நிலவும் பெற்றோல் பற்றாக்குறை செய்தி பற்றி எரிசக்தி அமைச்சு அறிவிப்பு

பெற்றோல் பற்றாக்குறை இல்லை; சமூக ஊடகங்களில் பரவும் போலி தகவல்களை நம்ப வேண்டாம் என எரிசக்தி அமைச்சு அறிவிப்பு.

Read More